வல்லாபுரம் சமஸ்கான் பள்ளிவாசல் சமஸ்கான் பள்ளிவாசல் என்பது பெரம்பலூர் மாவட்டம் வல்லாபுரம் என்னும் ஊரில் அமைந்திருக்கும் ஒரு பழமையான பள்ளிவாசல் ஆகும். பெரம்பலூர் நகருக்கு வடக்கே 11 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை எண் 45 அருகில் அமைந்துள்ளது. வரலாறு இந்தப் ...
விசுவகுடி அணை – கல்லாறு நீர் தேக்கம் தமிழகத்தில் இருக்கும் மிகசில அணைகளில் 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விசுவகுடி நீர்தேக்கத்துக்கும் ஒரு இடம் உண்டு. அழகிய பூங்காவுடன் அமைந்த இந்த நீர்தேக்கம் பெரியவர்களையும் குழந்தைகளையும் கவரும் வண்ணம் ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளது. ...
தேசிய கல்மரபூங்கா-சாத்தனூர்: சாத்தனூர் கல் மரம் (Sattanur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் உள்ளது. இவ்வூரில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இது பெரம்பலூர் நகரத்திலிருந்து 23 கிமீ ...
அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோவில் – சிறுவாச்சூர் தலவரலாறு சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்பு படுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது. கற்புடைத் தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் ...
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் – செட்டிகுளம் இறைவன் : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி இறைவி : காமாட்சியம்மன் தலவிருட்சம் : வில்வ மரம் தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம் தலவரலாற்றுச்சிறப்பு முன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த ...
இரஞ்சன்குடி கோட்டை – இரஞ்சன்குடி சுந்தர சோழனின் சிற்றரசன் வன்னாட்டு தூங்கானை மறவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டியதாக வாலிகண்டபுரம் கோயில் கல்வெட்டுகள் சிறு குறிப்பினை தருகிறது..நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான் சுல்பீர் கான், மராட்டியர்கள், முகலாய ஆர்காடு நவாப் கூட்டு படைகள் ...
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்-வாலிகண்டாபுரம் கி.பி. 10ம் நூற்றாண்டில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பராந்தக சோழனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் கலைநயமிக்க சிற்பிகளால் பார்த்துப்பார்த்து அழகுற கட்டப்பட்ட சிறப்பு பெருமை பெற்றது இத்திருக்கோயில். திரேதா யுகத்தில் கிஷ்கிந்தை நாட்டின் அரசன் ...